#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
படைப்பவன் பிரம்மன் படைப்பினில்
அவன்
செய்யும் தவறுகள் ஒரு சிலரை
அழகாகவும்
ஒன்று இரண்டு பேரை பேரழகாகவும் படைத்து
வஞ்சனை செய்கிறான் பேரழகை
எல்லா கண்களும் களவுசெய்கிறது
அழகை மட்டும் கவிதையாய்
ரசிக்கிறது