Makkal Mugam
509 views
1 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி. எஸ். லீலா அலக்ஸ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 நபர்களுக்கு ரூ.3,95,000/- மதிப்பில் தீருதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இந் நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பூ. காஞ்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பல உடனிருந்தனர்.