🚩. 🚩. 🚩. 🚩 🚩 🔥 🔥🔥 🔥 🔥
இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்கள் ஆன இந்திய அரசியல் சாசனத்தை (மீறுகிற )பாதுகாக்கத் தவறுகிற மக்கள் விரோத ஜனநாயக விரோதபாசிச ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் வீரியமான குரலோடு கண்டனங்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்திய மக்கள் ஒற்றுமைக்கு எதிராக களமாடுகிற ஆர்எஸ்எஸ் பாஜக மக்கள் விரோத பாசிச அரசியலை 55 ஆண்டு காலத்துக்கு மேலாக பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிராக
மார்க்சிய கம்யூனிச சித்தாந்தத்தின் போர்வாள் கொண்டு ஆர் எஸ் எஸ் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக
பாட்டாளி வர்க்க தொழிலாளி வர்க்க நடுத்தர அடித்தட்டு ஏழை எளிய மக்களின் குரலாக களம் கண்ட கள போராளி
செயல் வீரர் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு மோடியின் கோரமுகம்
மோடியின் கேடி கும்பல் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை கபலிகரம் செய்து ஏழை எளிய அடித்தட்டு நடுத்தர மக்களுடைய வயிற்றில் அடித்து
வாரிசுருட்டி அம்பானி கஜானாவை நிரப்பி கார்ப்பரேட்டுகள் உடைய கடன் எல்லாம் தள்ளுபடி செய்து ஏறத்தாழ 30 லட்சம் கோடி ரூபாயை மக்களுடைய பணத்தை தள்ளுபடி செய்து
12 ஆண்டுகளில்பெட்ரோல் டீசலில் பெற்ற வரி மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த பலனும் இல்லை
மக்களை மேலும் மேலும் ஏழ்மையாக்குவதும் மத அரசியலையும் சாதிய மத மோதலையும் உருவாக்குவதும்
ஒரு பாசிச அரசியலை முன்னிறுத்தி இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையின் சூழலில் சிக்கி
மக்கள் வாழ்வு அழிந்து கொண்டிருக்கிற அபாயகரமான சூழல் என்பது இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கிறது
இதுவரைக்கும் இந்தியாவில் அமலாக்கத்துறை வருமான வரித்துறை ரெய்டு பண்ணி பல்லாயிரம் கோடி கருப்பு பணத்தை அரசு கஜானாவுக்கு கொண்டு வந்த வரலாறு இல்லை
ரைடு நடக்கும் மறைமுகமாக டீலிங் ஆகி பாஜகவினுடைய கஜானாவுக்கு போய் சேர்ந்து விடும் இதுதான் வரலாறு
பாஜகவுக்கு எதிர்த்துருவமான மக்கள் நலன் சார்ந்த அரசியலை வீழ்த்துவதற்கு இது போன்ற அமலாக்கத்துறை வருமானவரித்துறை வைத்துக்கொண்டு மிரட்டுகிற செயலை விளம்பரப்படுத்துகிற
கேவலமான போக்கை மோடி கும்பலான கேடி கும்பல் கேவலமான கேடுகெட்ட அரசியலை தொடர்ந்து நடத்துகிறது
அதனுடைய உச்ச பச்சம் தான் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற சிறை சென்று ஆர்எஸ்எஸ் பாசிச ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக களம் கண்ட தோழர் பினராய் விஜயன் அவர்கள்
ஏறத்தாழ 10 ஆண்டு காலம் கேரளாவில் இடதுசாரி முதலமைச்சராக பணியாற்றி கேரளாவில் இந்தியாவிலே மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை நடத்திய முதன்மையான மாநிலமாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக
நிலைநிறுத்திய பெருமைக்குரியவர் தோழர் பினராய் விஜயன் அவர்களை அமலாக்க துறையின் மூலமாக அச்சுறுத்துவது ஒரு முடியையும் புடுங்க முடியாது
ஊடகத்தில் விளம்பரப் படுத்த பயன்படுமே தவிர உன்னுடைய ரைடில் எதுவும் எடுக்க முடியாது இருந்தா தானே எடுக்கலாம்
இது போன்ற அநாகரிக அரசியலுக்கு காங்கிரசும் சாமரம் வீசுவதாக தெரிகிறது ராகுல் காந்தி அரசியல் மோடி அரசியலோடு ஒரு நிழல் அரசியலை நடத்துவதை மக்கள் தோலுரிருப்பார்கள் புறந்தள்ளுவார்கள் வீழ்த்துவார்கள் கரையான்களால் நெருப்பை நீண்ட முடியாது கனல் தகித்து கொண்டே இருக்கும்
காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் அழிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது பாஜக ஆர் எஸ் எஸ் மோடியின் பாசிச அரசியல் அதிகாரத்தை கண்டித்து
இந்திய நாடு முழுவதும் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் கண்டனங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் மோடியின் அதிகாரத்தின் அச்சாணியை முறிக்கும் வரை போராட்டங்கள் வீரியமடைந்து கொண்டே இருக்கும்
வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிய அந்த வீர முழக்கம் புரட்சி முழக்கம் இப்போது கொள்ளைக்காரர்க ளான மத்தியில் ஆளுகிற ஒன்றிய ஆட்சியாளர்களின் பாசிச மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலை வீழ்த்துவதற்கு
பாசிச அதிகாரத்தின் அச்சாணியை முறிப்பதற்கு நெருப்பை கக்கும் அனலின் புரட்சி குரலாகஇன்குலாப் சிந்தாபாத் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் என்ற புரட்சி குரல் வீரியமடைந்து கொண்டே இருக்கும்
ஏகாதிபத்திய பாசிச அரசியலை வீழ்த்தி பாசிசத்திற்கு சவக்குளி தோன்டுகிற வரை கொதிநிலை நெருப்பு கனலாக இளைஞர்களும் மாணவர்களும் பகத்சிங் வாரிசுகளாக புரட்சி வீரர்களாக களமாடுவார்கள்
#💪இலட்சிய கனவு 💭
🔥 🔥 🔥 🔥 🔥
🚩. 🚩. 🚩. 🚩. 🚩