ஸ்ரீ (969)திருச்சித்ரகூடம்
கோவிந்தராஜ பெருமாள்
திருவடிகளே சரணம்
கோமங்க வங்கக் கடல் வையம்உய்யக் குலமன்னரங்கம்
மழுவில் துணிய
தாம் அங்கு அமருள்படை
தொட்ட வென்றித்.தவமா
முனியைத் தமக்காக்க கிற்பீர்!
பூ மங்கை தங்கிப் புலமங்கை
மன்னிப் புகழ்
மங்கை எங்கும்
திகழப் புகழ்சேர் சேமம் காெள்பைம்பூம்பொழில்
சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம்சென்று சேர்மின்களே..
திருமங்கை ஆழ்வார்
#பெருமாள்