arukanimembers
498 views
4 days ago
மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலி திருட்டு. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே காரவிளையைச் சேர்ந்த சாந்தா (77), என்ன மூதாட்டி நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் திருவிழாவிற்குச் சென்றபோது, வெட்டூர்ணிமடம் பகுதியில் அவரது 7 பவுன் தங்கச் சங்கிலி மர்ம ஆசாமியால் திருடப்பட்டது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நகையைப் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்