ல.செந்தில் ராஜ்
14.6K views
2 days ago
🌺 காலை வணக்கம் 🌺 இன்றைய நாள் இறைவன் அருளால் இனிமையும் அமைதியும் நிறைந்ததாக அமையட்டும். மனதில் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எந்த இருளும் நீங்கும். சிவன் அருள் துணையாக இருந்தால் தடைகள் அனைத்தும் தகர்ந்து விடும். ஓம் நமசிவாய 🙏 நல்ல எண்ணங்கள் நல்ல நாளை உருவாக்கும். #omnamahshivaya #goodvibes #goodmorning #facebookviral #sivanதிருவாசகம்🙏 *அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே* *பாவமாயங் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி* *நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து* *சிவமானவா பாடித் தௌ;ளேணம் கொட்டாமோ.* *பொருள்* *வீடு பேறு அளிக்க இயலாத, பயனற்ற விண்ணவர்களின் நெறியில் அழுந்தா வண்ணம், மாயப் பிறவிதனில் இருந்து காத்து ஆட்கொண்ட பேரொளி, புதுமையான, செவ்விய நல்லறிவை நமக்குத் தந்தான். அதன் விளைவாக ஜீவ போதம் மறைந்து நாம் சிவபோதம் எனும் தன்மை எய்திய விதத்தைப் பாடித் தௌ;ளேணம் கொட்டுவோமாக.* *ஓம் நமசிவாய🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்