குடும்பத் தலைவிகளுக்கான 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹2,500 வழங்குவது மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ₹3,000-ஆக உயர்த்துவது போன்ற முக்கிய வாக்குறுதிகளை அவர் வெளியிடக்கூடும் எனத் தகவல்கள் கசிகின்றன.
மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடன் சுமை குறித்த முழுமையான தரவுகளை ஆய்வு செய்த பிறகு, இந்தப் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வமான ‘இனிப்பான செய்தியை’ அவர் வெளியிடுவார் என்று கூறப்படுவதால், இது தமிழகப் பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩