Durga S on Instagram: "தென் தமிழகத்தில் பெருகும் கஞ்சா புழக்கம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா போதையில் அடிதடி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெக்கானிக் செட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சில இளைஞர்கள் கஞ்சா போதையில் கொலை வெறி தாக்குதல்.. போதையின் பிடியில் இளைஞர்கள்… நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? #tirunelveli #tvk #tvktamilnadu"
4,369 likes, 186 comments - durgasurendrantvl on May 17, 2026: "தென் தமிழகத்தில் பெருகும் கஞ்சா புழக்கம்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில்
கஞ்சா போதையில் அடிதடி
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெக்கானிக் செட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது,
சில இளைஞர்கள் கஞ்சா போதையில் கொலை வெறி தாக்குதல்..
போதையின் பிடியில் இளைஞர்கள்…
நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
#tirunelveli #tvk #tvktamilnadu".