꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
663 views
11 hours ago
#🌎பொது அறிவு இப்ராஹிம் லோடி (Ibrahim Lodhi 1480- *21 ஏப்ரல் 1526*) தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் ஒரு ஆப்கானியர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்.