꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
620 views
1 days ago
நினைவாற்றலை பெருக செய்வதற்கான மிக முக்கியமான விநாயகர் மந்திரம் "ஓம் கணேசாய நமஹ" நினைவாற்றலை பெருக செய்வதற்கான மிக முக்கியமான மந்திரம் இதுவாகும். பல காலத்திற்கு முன்பு நடந்த விஷயங்களைக் கூட இந்த மந்திரத்தை சொல்வதால் மீண்டும் நினைவில் கொண்டு வர முடியும். ஒரு விஷயம் நம்முடைய நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் இந்த மந்திரம் அதற்கு கை கொடுக்கும். இந்த மந்திரத்தை நாம் சொல்வதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். #lordganesha #ganesha #ganapati #🔱🔱ஒம் விநாயகா போற்றி🐭🐭🐭 #🙏ஓம் விநாயகா போற்றி🙏 #🙏🌹ஓம் விநாயகா போற்றி!!🌹🙏 #🙏🌹ஓம் விநாயகா போற்றி!🌹🙏 #🙏🌹🌹கற்பக விநாயகா அப்பா பிள்ளையாரப்பா போற்றி போற்றி🌹🌹🙏