dsmmariappan
506 views
9 hours ago
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்..மதத்தில் ஏறிவிட்டான்.. கவியரசர் பாடல் வரிகள்.. பாவமன்னிப்பு திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன்v