sumathy sumathy
545 views
1 months ago
🍄 🍄 🍄 *​உயரும் வரை* *மௌனமாய் இருப்போம்;* *உயர்ந்த பின்* *பணிவாய் இருப்போம்!* ​ *​அன்பு காட்டித்* *தோற்றாரும் இல்லை;* *சினம் கொண்டு* *வென்றாரும் இல்லை!* ​ *​வாழும் போது* *வெறுப்பார் எவருமில்லை;* *மறைந்த பின்பு* *மறப்பார் எவருமில்லை!* ​ *​அன்பே உன்* *பலவீனம் என்றால்,* *அதுவே உன்* *பேராற்றல்!* ​ *​அலை ஓய்வதில்லை;* *காற்று களைப்பதில்லை;* *கதிரவன் உதிக்க* *மறப்பதுமில்லை!* *அப்படியிருக்க...* *நீ மட்டும் ஏன்* *வீழ்ந்ததும் துவள்கிறாய்?* ​ *​தோல்வியின் படிக்கட்டுகளே* *வெற்றியின் சிகரத்திற்கு* *வழித்தடம் - இதை* *நெஞ்சார உணர்!* *இந்த நாளும்* *அனைவருக்கும்* *புத்துணர்வும்* *புது வாழ்வும்* *அமையட்டும்.✍🏼🌹* 🌹🙏மதிய நேர வணக்கம் 🙏 🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 🍄🍄🍄