🍄 🍄 🍄
*உயரும் வரை*
*மௌனமாய் இருப்போம்;*
*உயர்ந்த பின்*
*பணிவாய் இருப்போம்!*
*அன்பு காட்டித்*
*தோற்றாரும் இல்லை;*
*சினம் கொண்டு*
*வென்றாரும் இல்லை!*
*வாழும் போது*
*வெறுப்பார் எவருமில்லை;*
*மறைந்த பின்பு*
*மறப்பார் எவருமில்லை!*
*அன்பே உன்*
*பலவீனம் என்றால்,*
*அதுவே உன்*
*பேராற்றல்!*
*அலை ஓய்வதில்லை;*
*காற்று களைப்பதில்லை;*
*கதிரவன் உதிக்க*
*மறப்பதுமில்லை!*
*அப்படியிருக்க...*
*நீ மட்டும் ஏன்*
*வீழ்ந்ததும் துவள்கிறாய்?*
*தோல்வியின் படிக்கட்டுகளே*
*வெற்றியின் சிகரத்திற்கு*
*வழித்தடம் - இதை*
*நெஞ்சார உணர்!*
*இந்த நாளும்*
*அனைவருக்கும்*
*புத்துணர்வும்*
*புது வாழ்வும்*
*அமையட்டும்.✍🏼🌹*
🌹🙏மதிய நேர வணக்கம் 🙏 🌻
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🍄🍄🍄