#🌻🌻காலை வணக்கம்🌻🌻 இனிய காலை வணக்கம்🌹🙏🌹
🌼 *வாழ்வில் நாம் விரும்பாதது வந்தாலும் துன்பம்* 🌼
🌼 *நாம் விரும்பியது விலகினாலும் துன்பம்* 🌼
🌼 *விரும்பியதை நாம் அடைந்து, அதை இழந்தாலும் துன்பம்* 🌼
🌼 *ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்* 🌼
🌼 *ஒவ்வொன்றாக மறைந்து போகும் இந்த உலக வாழ்வில்* 🌼
🌼 *எல்லோருக்குள்ளும் உள்ளது ஒரு தேடலும்..மறைதலும்* 🌼
🌼 *ஆகையால் வாழ்வில் எதை இழந்தாலும் உன் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதே* 🌼
🌼 *அப்படி நீ உன் தன்னம்பிக்கையை இழந்தால் இந்த உலகில் மனிதன் என்ற பெயரில் நடமாடும் கல் நீ* 🌼
🌼 *அதாவது தடம்மாறி விழுந்த விதை முளைக்கும் போது* 🌼
🌼 *தடுமாறி விழுந்த நாம் தடம் பதிக்க முடியாதா என்ன* 🌼
🌼 *தூசி தட்டி எழுந்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள் வெற்றி நிச்சயம்👍* 🌼
🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் 🙏 🙏🙏
*கடக்கும் வரை தான்*
*கவலைகள்....*
*கடந்த பின்பு எல்லாம்*
*நினைவுகள் தான்...*
*கவலைகளை மறப்போம்...!!!*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இனிய காலை வணக்கம். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றைய சிந்தனை
நாம் யார் என்பதையும், எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கும் வரை, மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல.
சில நேரங்களில், நம்மை மிகவும் காயப்படுத்தும் விஷயங்களே, வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன.
நாம் ஒருபோதும் கீழே விழாமல் இருப்பதே நமது மிகப்பெரிய பெருமை அல்ல; மாறாக, ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் மீண்டும் எழுவதே நமது மிகப்பெரிய பெருமையாகும்.
எந்தவொரு உறவும் ஒருபோதும் நேர விரயமல்ல. அது நாம் விரும்பியதை நமக்குத் தரவில்லை என்றாலும், நாம் எதை விரும்பக்கூடாது என்பதை அது நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
🙏🏽 *இனிய மா லை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
*இனிய மாலை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 🙏🏽 வணக்கம்*
_*பலருக்கு, நேற்று மனதில் இருந்த கவலை, இன்று இல்லாமல் இருக்கலாம்.!*_
_*இன்று மனதில் இருக்கும் மகிழ்ச்சி, நாளையும் தொடருமா என்பது, எவருக்குமே தெரியாது.!*_
_*ஆக இங்கு, கவலையோ மகிழ்ச்சியோ, நிலையானது, என்று எதுவுமே இல்லை.!*_
_*இறைவனின் நியதிப்படியே,*_ _*அனைத்தும் நடக்கும் எனும் நம்பிக்கையில், தொடர்வோம்..!!*_
*இந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்!!* 💐💐
பலவீனங்களை
பட்டியலிடாதீர்கள்....
அறிவுரைகள் வழங்க
ஆயிரம் பேர் ஓடி
வருவார்கள்!
கவலைகளை காட்டிக்
கொள்ளாதீர்கள்...
கைகொட்டி சிரிக்க கோடி பேர் ஓடி வருவர்!
வாழ வழியில்லை
என்று புலம்பாதீர்கள்..
நீங்கள் பயணித்துக்
கொண்டிருப்பதே தான்
உங்கள் வாழ்க்கையென்று முன்னேறுங்கள்..!
🙏💐🙏 இனிய மாலை வணக்கம் 🌻🙏🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றைய சிந்தனை
உலகில் விலை மதிக்க முடியாத இரண்டு விஷயங்கள் உள்ளன..
1). தாய்மையில் உருவாகி மரணம் வரை தொடரும் உண்மையான அன்பு!
2). எதையும் எதிர்பார்க்காமல் மற்றொருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை!
25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நாய் வீட்டிலும், 25 வருடம் வளர்த்த தாய் முதியோர் இல்லத்திலும் காண முடிகிறது.
யாரிடமும் சொல்ல முடியாமல், சொல்லவும் தெரியாமல் மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் தான் `ஒன்றுமில்லை'!
நல்ல உறக்கம் நோயை குணமாக்கும். நல்ல சிரிப்பு ஆயுளைக் கூட்டும். ஆனால், உறக்கமும், சிரிப்பும் நம் கையில் இல்லை என்பதே நிதர்சனம்.
🙏🏽 *இனிய மதிய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽
இன்றைய சிந்தனை
அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
அறிவு உங்களுக்கு ஆற்றலைத் தரும், ஆனால் நல்ல குணம் உங்களுக்கு மரியாதையைத் தரும்.
அறிவு என்பது படிப்பறிவை சார்ந்தது அல்ல. நமக்கு கிடைத்த அனுபவத்தையும், சூழ்நிலையும்ஞ் வைத்து எதிர்காலத்தை கையாளும் தன்மைக்குப் பெயர் தான் அறிவு.
கற்றவர்கள் கற்றதை வைத்தே காண்கிறார்கள். கல்லாதவர்கள் காண்பதிலெல்லாம் கற்கிறார்கள்.
🙏🏽 *இனிய இரவு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽
🍄 🍄 🍄
*உயரும் வரை*
*மௌனமாய் இருப்போம்;*
*உயர்ந்த பின்*
*பணிவாய் இருப்போம்!*
*அன்பு காட்டித்*
*தோற்றாரும் இல்லை;*
*சினம் கொண்டு*
*வென்றாரும் இல்லை!*
*வாழும் போது*
*வெறுப்பார் எவருமில்லை;*
*மறைந்த பின்பு*
*மறப்பார் எவருமில்லை!*
*அன்பே உன்*
*பலவீனம் என்றால்,*
*அதுவே உன்*
*பேராற்றல்!*
*அலை ஓய்வதில்லை;*
*காற்று களைப்பதில்லை;*
*கதிரவன் உதிக்க*
*மறப்பதுமில்லை!*
*அப்படியிருக்க...*
*நீ மட்டும் ஏன்*
*வீழ்ந்ததும் துவள்கிறாய்?*
*தோல்வியின் படிக்கட்டுகளே*
*வெற்றியின் சிகரத்திற்கு*
*வழித்தடம் - இதை*
*நெஞ்சார உணர்!*
*இந்த நாளும்*
*அனைவருக்கும்*
*புத்துணர்வும்*
*புது வாழ்வும்*
*அமையட்டும்.✍🏼🌹*
🌹🙏மதிய நேர வணக்கம் 🙏 🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🍄🍄🍄
*ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்,*
*கண்களுக்குத் தெரிய வேண்டியது,*
*காரணங்கள் அல்ல, இலக்கு மட்டுமே..!!* 👍
🌹🌻🌹 இனிய மதிய நேர வணக்கம் 🙏🌹🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
_*சிரிக்கும் போது வாழ்க்கையை ரசிக்க முடியும். ஆனால் அழும் போது தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.*_
_வாழ்க்கை வாழ்வதற்குத் தான், அழுது வடிப்பதற்கு அல்ல. அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும்._
_*சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்.*_
_நீ கடக்காமப் போனாலும் அந்தப் பிரச்சினை வரத்தான் போகுது. ஒரே இடத்துலே நின்னு அழுது புரண்டாலும் வந்து தொலையத் தான் போகுது._
_*ஆம் எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. இதுக்கெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம, ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம் ஒரு கை ன்னு சிங்கம் போல வீர நடை போட்டால் வெற்றி நிச்சயம்.*_
🌻🌹🌻 அன்பின் இனிய இரவு வணக்கம் 🙏🌻🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏













