இன்றைய சிந்தனை
அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
அறிவு உங்களுக்கு ஆற்றலைத் தரும், ஆனால் நல்ல குணம் உங்களுக்கு மரியாதையைத் தரும்.
அறிவு என்பது படிப்பறிவை சார்ந்தது அல்ல. நமக்கு கிடைத்த அனுபவத்தையும், சூழ்நிலையும்ஞ் வைத்து எதிர்காலத்தை கையாளும் தன்மைக்குப் பெயர் தான் அறிவு.
கற்றவர்கள் கற்றதை வைத்தே காண்கிறார்கள். கல்லாதவர்கள் காண்பதிலெல்லாம் கற்கிறார்கள்.
🙏🏽 *இனிய இரவு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽


