Arunachalam
707 views
2 days ago
ஒண்ணா நான். இல்லேன்னா நீ! செய் அல்லது செத்து மடி!!! இந்த வெறியுடன் மேற்கு வங்க தேர்தலை சந்திக்க களம் இறங்குகிறது பாஜக. நாளைய முதல் கட்ட தேர்தலுக்கு மோடி அரசு அனுப்பும் ஒன்றிய பாதுகாப்பு படை - 2,047 கம்பெனி படையினர். 2.4 லட்சம் தேர்தல் ஊழியர்கள். புரியும் படி சொல்வதானால், மணிப்பூரில் உச்சகட்ட கலவரம் நடந்து மாநிலமே பற்றி எரிந்த போது மோடி அரசு அனுப்பிய ஒன்றிய படைகள் - 288 கம்பெனி படையினர் மட்டுமே! ஆனால், ஒரு தேர்தலுக்கு, அதுவும் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு போர்க்களத்திற்கு அனுப்புவது போல 2,047 கம்பெனி படையினர். 2.4 லட்சம் தேர்தல் ஊழியர்களை அனுப்புகிறது மோடி அரசு!!! நடக்க போவது தேர்தலா அல்லது உள்நாட்டு போரா? #👨மோடி அரசாங்கம்