EVM ஐ ஒழிக்க போராடாத எதிர்கட்சிகள் அனைத்தும் அழிந்துவிடும். கடைசியில் RSS- பாஜக ஆரிய பார்ப்பண கும்பலின் முழு சர்வாதிகார நாடாக இந்தியா மாறும்.மக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.இதை நோக்கியே இந்தியா செல்கிறது.
ஆரிய பார்ப்பண கும்பல் மிகத் தந்திரமாக செயல்படுத்திவரும் இந்த சதி திட்டத்துக்கு எல்லா அரசியல் கட்சிகளும் உடந்தை. இந்தக் கட்சிகளை நம்பி அவற்றின் பின்னால் செல்வது நமக்கு நாமே சவக்குழி தோண்டிக் கொள்வது போன்றதாகும்.
EVM க்கு எதிராகப் போராத கட்சிகளை புறக்கணித்துவிட்டு மக்கள்
தங்களுக்கென ஒரு கட்சியை உருவாக்கி EVM க்கு எதிராகவும் பாசிச பார்ப்பண கும்பலுக்கு எதிராகவும் போராடி வெல்ல வேண்டும். இது ஒன்று தான் வழி.
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.
#@அமானுஷ்யம்@( HORROR ) #😅 தமிழ் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️