#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சி இடையன் காட்டு வலசு, உயர்நிலைப் பள்ளியில் டீம் அக்கடாமியின் (TEEAM ACADEMY) சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வு குரூப் I, II, IIA, IV ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டி தேர்வு பயிற்சி வகுப்பினை மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி துவக்கி வைத்து பேசினார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு. அர்பித்ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.