தமிழீழத்தில் மேதகு பிரபாகரன் அவர்களின் குடும்பம் எவ்வளவு துயரப்பட்டதோ அதேபோல அவரது சகாக்கள் குடும்பங்களும் எவ்வளவு துயரப்பட்டதோ...
#🙏நமது கலாச்சாரம்
அந்த அளவிற்கான கொடுமையை தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் தமிழர் இனத்துக்கான விடுதலை போரில், இனத்திற்காக அரசு அடக்கு முறையால் துயரப்பட்ட குடும்பமாகவும்...
விடுதலைப் போருக்கு தலைமை ஏற்பதற்கு ஐயா கலியபெருமாள் அவர்கள் போல உறுதி கொண்ட நெஞ்சம் வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் ஐயா புலவர் கலிய பெருமாள் அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 💐💐🙏
@highlight