Francis a tet
2K views
1 days ago
மிக மிக கொடூரமான செயல் ஈடுபடுபவர்களை நம் சட்டத்தால் என்ன செய்கிறது. அதுவும் முக்கியமாக ஏழைகள் என்றால் சட்டம் மிகக் கொடுமையாக இருக்கிறது ஆனால். பணத்தை நீட்டுவர்களுக்கு என்ன. எங்க இருக்கிறது சட்டம். காலத்தை நகர்த்தி நகர்த்தி அப்பாவி மக்களை பலிக்கடா வா செய்து கொண்டிருக்கிறது. நான் கேட்கிறேன் இது என்ன கல்யாண சத்தரமா. அந்த அம்மா எதற்காக நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார் புரியவில்லை. எல்லாம் நடந்து பிறகு வருத்தம் மட்டும் தெரிவிப்பது ஏன் இதற்காக மக்கள் உங்களுக்கு. குடியரசு தலைவர் ? #அன்புடன் A.FRANCIS 🙋