இன்றைய சிந்தனை
உலகில் விலை மதிக்க முடியாத இரண்டு விஷயங்கள் உள்ளன..
1). தாய்மையில் உருவாகி மரணம் வரை தொடரும் உண்மையான அன்பு!
2). எதையும் எதிர்பார்க்காமல் மற்றொருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை!
25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நாய் வீட்டிலும், 25 வருடம் வளர்த்த தாய் முதியோர் இல்லத்திலும் காண முடிகிறது.
யாரிடமும் சொல்ல முடியாமல், சொல்லவும் தெரியாமல் மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் தான் `ஒன்றுமில்லை'!
நல்ல உறக்கம் நோயை குணமாக்கும். நல்ல சிரிப்பு ஆயுளைக் கூட்டும். ஆனால், உறக்கமும், சிரிப்பும் நம் கையில் இல்லை என்பதே நிதர்சனம்.
🙏🏽 *இனிய மதிய
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽