#srirangam permal திருக்கண்ணமங்கை ஸ்ரீபக்தவத்ஸல பெருமாள் வெண்ணை தாழி கண்ணன்
எங்களுக்குஅருள்செய்கின்றஈசனை
வாசவார்குழலாள்மலைமங்கைதன்
பங்கனை பங்கில்வைத்துகந்தான்றன்னைப்
பான்மையைப்பனிமாமதியம்தவழ்
மங்குலைச்சுடரை
வடமாமலை
யுச்சியை நச்சிநாம்
வணங்கப்படும்
கங்குலை பகலைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே
திருமங்கை ஆழ்வார்