Satham Hussain
569 views
5 days ago
அறியாமை என்ற உலகில். குறிப்பாக மக்கா மதினாவில் ஒழுக்கமற்ற செயல்களான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, விபச்சாரம் இருள் நிறைந்த மேகம் சூழ்ந்திருந்தது. * தீமை முழுவதும் சூழ்ந்திருந்த முந்திய சமூகத்தில். கண்மணி முந்திய 124,000 நபிமார்களும் அவர்களின் குடும்பத்தார்களும் இடையில் இஸ்லாம் அன்பால் சூழ்ந்திருந்தது. அல்லாஹ்வை மாத்திரமே வணங்கி வாழ்ந்து கொண்டிருந்த. கண்மணி அப்துல்லா ரலியல்லாஹு த ஆலா அன்ஹு அவர்களுக்கும், கண்மணி தாயார் ஆமினா ரலியல்லாஹு த ஆலா அன்ஹா அவர்களுக்கும். குழந்தையாக நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள், பிறந்த உடனையே. *** அல்லாஹ் இஸ்லாத்தை மக்கா, மதினா முழுவதும் விரிவு படுத்திவிட்டான். அல்லாஹ் தூய்மையை கொண்டு தீமையை மெல்ல மெல்ல துடைத்தெறிந்தான். அல்லாஹ்காக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு காயங்களும், இழப்புகளும் அதிகம். * குழந்தை பருவத்தில் தாயின் பால் குடியை மறந்த மனிதனை போல் அல்ல. * நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்று கண்ணுற்றும், இன்று காணுறாமலும் நேசித்தவர்கள் நேசிக்கிறவர்கள். அல்லாஹ்வை உலகில் வாழும் போதும் மரணத்தருவாயில் காணாமலேயே நேசிக்கிறார்கள். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உடலுக்கு உலகில் தடை ஏற்பட்டாலும். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உள்ளத்தில் யாராலும் தடை ஏற்படுத்த முடியாது. இஸ்லாம் கடினமான சூழலில் தான் தூய்மையாக வண்ண வண்ணமாக மலர்ந்து நறுமணத்தோடு விரிவடைந்து கொண்டே செல்லும். மனிதன் சதை பிண்ட உடலோடு சேர்ந்து இலக்க கூடியவன். அல்லாஹ் ஒருவனே தூய்மையில் நிலையானவன். *** 9:32 یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 61:8 یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 110:1 اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2 وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், 110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠ உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். 48:1 اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் 48:2 لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். 8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠ உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 40:51 اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம். *الله حبيب نور محمد ﷺ* *குத்றத்,* *நூரானியத்,* *நுபுவ்வத்,* *விலாயத்,* *ஸலவாத்,* *ஸல்ல(அ)ல்லாஹு அலா முஹம்மது ஸல்ல(அ)ல்லாஹு அலைஹி வ ஸல்லம்.* 🖌 சதாம் ஹுசைன். #quran #al quran #islam #🤲துஆக்கள்🕋 #குர்ஆன்