மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு நீர்வரத்து மற்றும் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஜயப்பன், மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு கடலூர் மாநகராட்சியின் மேயர் திருமதி.சுந்தரி ராஜா, கடலூர் மாநகர செயலாளர் திரு.ராஜா ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMKCuddalore
#dmkcuddalore