பெருல(ந)ஞ்ச ஊழல் ஆராய் ஓடுவதற்கான தடம் அமைக்கப்பட்ட முதல்வர் விஜயின் அரசு வாய் கிழிய யோக்கியவான் சவுத்ரி மாதிரி பேசிய விஜய் இந்த செய்தி வந்து நால் நாளாகும் வாய் மூடி மௌனியாக பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் மாற்றம் தேவையான அரசியல் என்று மக்கள் சிந்தித்து வாக்களித்தாலும் சரியான மாற்றம் தானா என்ற விவாதத்தையும் செய்ய வேண்டிய சூழ்நிலையும் தவறு செய்து விட்டோமோ என்று பல பேர் பரிசளிக்க வேண்டிய சூழலையும் உருவாக்கி இருக்கிற விஜய்னுடைய முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல ஒரு முதலாளிகளால் கார்ப்பரேட்டுகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்பது எப்படி துவங்கும் எப்படி பயணிக்கும் என்பதை கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமான முதல்வர் நிரூபிப்பார் என்று தெரிய வருகிறது மோசம் என்று திமுகவை வீழ்த்தி படுமோசம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜயவாடா அரசு போகக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று ஐயப்பாடு ஒவ்வொருவரையும் கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கிறது
#😢Sad Reality😔