#நல்லதே பேசு நல்லதே நினை நிக்காஹ் வரவேற்பு விழா: மணமக்களை வாழ்த்திய சமூகப் போராளி நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன்
திண்டிவனத்தை சேர்ந்த (ஜனாப்) ஹாஜி சாகுல் ஹமீது_ஹாஜியானி ராபியத்துல் அதபியா ஆகியோரின் மகன் சா.முஹம்மது ஷேக் மியானா ஆஷிக் (B.com)_ரஹமத் நிஷா (B.A) ஆகியோருக்கு 26/04/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை கிழமை 1:00 மணி அளவில் நிக்காஹ் வரவேற்பு திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள பாஷா மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் மன்னர்கள் அல்ஹாஜ் குலாம் ரசூல் எழுதிய புத்தகத்தை மணமகனுக்கு வழங்கினார் உடன் க. ஷஹீபுல்லா, ஹ. அப்துல் அஜீஸ், திண்டிவனம் சட்டக் கல்லூரி மாணவி ஜை. ஆயிஷா பேகம் மற்றும்
உறவினர்கள் பெருமளவில் ஜமாத்தார்கள் நிகழ்வை சிறப்பித்தனர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.