#good morning
5.4.2026-வள்ளல் ராம.அழகப்பச் செட்டியார் நினைவு தினம் இன்று
இவர் (6 ஏப்ரல் 1909 - 5 ஏப்ரல் 1957) ஓர் இந்தியத் தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.
விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.
கோடி கொடுத்த கொடைஞன்.
குடியிருந்த வீட்டையும் கொடுத்து பல கல்வி நிறுவனகளைக் காரைக்குடியில் நிறுவி காரைக்குடியைக் கல்வி நகரமாக்கினார்.
ராம.அழகப்பச் செட்டியார்
பிறப்பு
ஏப்ரல் 6, 1909
கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு
ஏப்ரல் 5, 1957 (அகவை 47)
தேசியம்
இந்தியன்
கல்வி
முதுகலை (ஆங்கில இலக்கியம்), சட்டம்
பணி
தொழிலதிபர்
அறியப்படுவது
வள்ளல், கல்விப்பணி