🚨 “வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம்!”
“இன்றைக்கு தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும். முன்னர் இருந்தவர்கள் 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக வழித்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அப்படி ஒரு நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்துள்ளோம். அதனால் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம்!”
🔥 தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!
⚡ “மக்கள் பணத்தை சுரண்டியவர்களின் முகமூடி கிழிக்கப்படும்!”
#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅