சேகர்
575 views
5 days ago
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #இதோ_ஒரு_கவிதை மண்ணுக்குள் உறங்கிய விதை கண் விழித்தது போதும் உன் உறக்கம் என மழை நீர் தெளித்து எழுப்பிய காலதேவன் கட்டளைக்கு கீழ்படிந்து விழித்தெழுந்து சோம்பல் முறித்து நிற்க காதில் சொன்ன ரகசியம் தாங்கி இலைவிட்டு கிளை பரப்ப தயாரானது கவிதையாய் இது நாள் வரை மண்ணில் உறங்கிய விதை