TAMIL NADU NEWS 24.7 https://bitli.in/5mEsCiC
575 views
16 hours ago
👌 “காவலா..? கொள்ளையா.? தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பு வழங்க வேண்டிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்களே லாரி ஓட்டுநர்களிடம் பணம் வசூலித்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையினர், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் உழைப்புப் பணத்தை பறிக்கும் நிலை உருவானால், மக்கள் யாரை நம்புவது..? சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது மட்டும் போதாது — இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர்மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சாதாரண தவறு அல்ல… இரவு பகலாக சாலையில் உழைக்கும் லாரி ஓட்டுநர்களின் வியர்வை பணத்தை பறிக்கும் மனிதத்தன்மையற்ற செயல்! 😠 காவல்துறையின் பெயரையும், நேர்மையாக பணியாற்றும் காவலர்களின் மரியாதையையும் கெடுக்கும் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த வித சலுகையும் வழங்கக்கூடாது. மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். #Dharmapuri #Thoppur #PoliceCorruption #கண்டனம் #தமிழ்நாடு #HighwayPolice #StopCorruption #JusticeForDrivers #Tam 👇 https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 👇 https://t.me/Naaddu