மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்டமாக காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் பழனி தொகுதியில் 1878 புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகையை வழங்கினார். உடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வேலுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.#TNEmpowersWomen
#dmk4tn