#ஆண்கள்
இறைவன் ஆண்களைப் படைத்தான்,அவர்களுக்குள் இவற்றை வைத்தான்
உறுதி
வலிமை
ஞானம்
நிதானம்
இறைவன் பெண்களைப்படைத்தான், அவர்களுக்குள் இவற்றை வைத்தான்:
அன்பு
மென்மை
நளினம்
பாசம்
ஒவ்வொருவருக்கும் ஒரு அழகு உண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான பண்புகள் உண்டு.
எனவே, உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் யாரோ அப்படியே இருங்கள்; உண்மையானவராகவும், நேர்மையானவராகவும், சமநிலை கொண்டவராகவும் இருங்கள்.