😭😭😭😭😭
*கண்ணீர் அஞ்சலி*
வணக்கம்.
எங்களூடைய அன்பிற்குரிய தாயார் திருமதி.*P.விஜயலட்சுமி பத்மநாபன்* அவர்கள் 01.05.2026 வெள்ளிக்கிழமை அன்று உடல் நலக்குறைவுனால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதி காரியங்கள் 02.05.2026 மாலை 3 மணிக்கு மேல் எஸ். அம்மாபட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது.
இவண்
P. சங்கர்
P. சேகர்
#தெய்வத்திரு.பொ.அ.சு.முத்துராஜ் நாயுடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நினைவ அறக்கட்டளை
P. ரெங்கராஜ்
P. நாகராஜ்
🙏🙏🙏🙏🙏