நீரின்றி 49 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் வடக்கு பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தில், பயணிகள் பயணித்த லாரி ஒன்று திடீரென பழுதடைந்து நின்றதால், கடுமையான வெயிலில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் இன்றி 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு #😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢