arukanimembers
885 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத்தாமரை குளம் பழையாறு அருகே மிதிவண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத தொழிலாளி மீது ரயில் மோதி பலி! சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்