Kshatriyar_Vamsam_Rangiyam
561 views
1 days ago
தூக்கு தண்டனை வழங்க வேண்டும் அன்புமணி இராமதாஸ்.! கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, துயரமான முறையில் உயிரிழந்த குற்றவாளிகளுக்கு மாநில அரசு மரண தண்டனை விதிக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தக் கொடூரச் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை காவல்துறையும் அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.! #pmk #vanniyarsangam #pattalimakkalkatchi #makkal #girls #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴