Vinoth Kumar
323 views
4 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *சர்வதேச 140 வது தொழிலாளர் தினம்* திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் சார்பாக இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை செங்கம் ஆரணி போளூர் வந்தவாசி அசனமாப்பேட்டை ஆகிய இடங்களில் வங்கி கிளைகள் முன்பாக செங்கொடி ஏற்றப்பட்டது. செய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோழர். N. பத்ராசலம் தலைமை தாங்கினார். மகளிர் அமைப்பின் தோழியர்கள் S. வசந்தி G. மகேஸ்வரி P. அனிதா மற்றும் M. ராஜம் செங்கொடியை ஏற்றினர். AIBEA தொழிற்சங்க பொறுப்பாளர்கள் செந்தில் குமார் இளங்கோவன் தணிகைவேல் பொன்னரசன் தணிகையரசு மூர்த்தி வேல்முருகன் முருகேசன் அய்யாசாமி குப்பன் சடகோபன் சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். *தோழர் அழகிரி மேதின உரையாற்றினார்* முடிவில் தோழர். M. யுவராஜ் நன்றி கூறினார்.நகர கூட்டுறவு வங்கி நிலவள வங்கி தொடக்க கூட்டுறவு வங்கி வீட்டு Arts சங்க பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்