DMK IT Wing
2K views
25 days ago
சூலூரில் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய குற்றச் சம்பவம் நடந்து, கொடூரமாய் ஒரு குழந்தை கொல்லப்பட்டது என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளார்கள். குலுங்கி குலுக்கி வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்த காட்சிகளை ‘நியூஸ் தமிழ்' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது இதுதானா? #முரசொலி #dmk