#நல்லதே பேசு நல்லதே நினை நிக்காஹ் விழா: மணமக்களை வாழ்த்திய சமூக நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன்
திண்டிவனத்தை சேர்ந்த (ஜனாப்) ஹாஜி சாகுல் ஹமீது_ஹாஜியானி ராபியத்துல் அதபியா ஆகியோரின் மகன் சா.முஹம்மது ஷேக் மியானா ஆஷிக் (B.com)_ரஹமத் நிஷா (B.A) ஆகியோருக்கு 23/04/2026 அன்று வியாழன் கிழமை 1:20 மணி அளவில் நிக்காஹ் (எ) திருமணம் செங்கல்பட்டு நகராட்சி பில்டிங் ( கம்யூனிட்டி ஹாலில் மறைமலை ஜமாத்தார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் மற்றும் திண்டிவனம் மஸ்ஜீதே தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி அகமது அக்பர் அலி. மௌலானா மௌலவி ஹாமி முஹம்மத் பாகவி. மற்றும் உறவினர்கள் பெருமளவில் ஜமாத்தார்கள் நிகழ்வை சிறப்பித்தனர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.