மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை
கேட்டறிந்தார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஜயப்பன், மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு கடலூர் மாநகராட்சியின் மேயர் திருமதி.சுந்தரி ராஜா ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMKCuddalore
#dmkcuddalore