அம்மை ஆச்சி நேசன்
682 views
21 hours ago
பேராயிரம் முறை காழி செல்வர் அருளிய பதிகத்தை அடியேன் பக்தியுடன் ஒதியும் தீரவில்லையே என் தீவினை அருளவில்லையே அம்மை ஆச்சியே நீர் பதிக பலனை அறவடிவு தாயே ஏற்றம் வேண்டி போற்றும் அடியவர்களூக்கு அரூளாமல் வாட்டத்துடனே வாழமாறு செய்வாயோ வள்ளலே இது அறமோ அம்மை ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்