GnanaSavierDas .Tr
7K views
16 days ago
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். ரோமர் 4:7 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் #💪இலட்சிய கனவு 💭 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள் என்று தாவீது சொல்லியிருக்கிறான். ரோமர் 4:8 #🚹உளவியல் சிந்தனை