#அசாம் மற்றும் #புதுச்சேரியில் வென்று விடுவோம்.....
தமிழகம் இன்னும் #சினிமா மாயையில் இருந்து வெளிவரவில்லை எனவே அதனை தனியாக பார்த்துக் கொள்வோம்.....
அதனால் தான் தோற்கக்கூடிய தொகுதி என தெரிந்தும் கொடுத்த தொகுதிகளை பெற்றுக் கொண்டு எதுவும் பேசவில்லை....
நாட்டின் பாதுகாப்பு முக்கியம் எனவே முதலில் தீர்க்கப்பட வேண்டியது தமிழகத்தை விட மேற்கு வங்காளம் என்ற முடிவுக்கு வருகின்றார்......
கடந்த 70 ஆண்டு காலமாக இந்தியாவிலிருந்து கொண்டு ஆனால் இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக செயல்படாமல் தேச விரோதமாக செயல்பட்டு கொண்டிருந்த.....
மேற்கு வங்காளத்தை வழிக்கு கொண்டு வராவிட்டால் தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் ஆபத்து என்பதை உணர்ந்து
SIR கொண்டு வருகின்றார் தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படுகின்றது ....
கலவரம் நடைபெற கூடிய பகுதிகளை கண்டறிகின்றார்......
பொதுமக்களின் பாதுகாப்புக்கு #இந்துக்களின் பாதுகாப்புக்கு இந்திய ராணுவத்தை களத்தில் இறக்குகின்றார்.......
மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ....
முதலில் அங்கு வாழக்கூடிய மக்களின் மனதில் நம்பிக்கையை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.....
அதற்கு முதலில் அவர்களின் மனதில் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்...
ராணுவத்தை களத்தில் இறக்கியதோடு மட்டுமல்லாமல் மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற உள்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்குகிறார்.........
தொடர்ந்து பல வாரங்கள் மேற்குவங்க மாநிலத்தில் தங்கி இருந்து பாஜகவின் தேர்தல் வேலைகளை தொடர்ந்து முடுக்கி விடுகின்றார்.......
சாதாரண பாஜக தொண்டனை கூட நேரடியாக சந்தித்து அந்தப் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொள்கிறார்.......
🌹எங்கு வெற்றி பெற முடியும் எங்கு வெற்றி பெற முடியாது எங்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது யாரால் ஆபத்து வரக்கூடும் என......
அனைத்தையும் கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் தன்னுடைய நடவடிக்கைகளை செயல்படுத்தினார்.......
🩸மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார் மக்களுக்கு பாதுகாப்பை கொடுத்தார் அதன் மூலமாக பாஜகவின் வெற்றியே அறுவடை செய்தார்......
அவர் நினைத்திருந்தால் பாஜகவை சேர்ந்த யாரோ ஒருவரை மேற்கு வங்காள தேர்தல் பொறுப்பாளராக நியமித்து அவர் தலையில் பாரத்தை இறக்கி வைத்திருக்க முடியும் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.....
நேரடியாக களத்தில் இறங்கி கடும் உழைப்பை கொடுத்து தன் அரசியல் சாணக்கிய #வியூகத்தால் இந்திய தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தார்.......
மக்கள் மனதையும் வென்றார்.....வெற்றியும் பெற்றார்.....
பாஜகவுக்கு வாக்களித்த மேற்கு வங்காள #மக்களுக்கும் அதற்கு அயராது உழைத்த உள்துறை அமைச்சர் #அமித்ஷா அவர்களுக்கும் பின்னணியில் இருந்து செயல்பட்ட இந்திய பிரதமர் #மோடிக்கும் கோடான கோடி நன்றிகள்..... 🍁🙏🍁.
இனி அவரின் அடுத்த டார்கெட்........
கண்டிப்பாக உங்கள் மனதில் என்ன ஓடுகிறதோ அதுதான்..........
🩸அவரே களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய காலம் நெருங்கி விட்டது.......
தீதிக்கு #திதி கொடுத்தாச்சு..........
இனி அவருடைய பார்வை TN நோக்கி...... தான்......
முடியாது என்று நீங்கள் நினைக்கலாம் அவருடைய #ஜாதகத்தில் தோல்வி என்பது கிடையாது கண்டிப்பாக காத்திருங்கள் தாமரை..... மலரும் நாளுக்காக........
எந்த சினிமாவை வைத்து மக்களை மாய உலகத்தில் சிக்க வைத்து வெற்றி பெற்றார்களோ கண்டிப்பாக அனைத்தையும் உடைத்து எறிவார்....... #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪#🇮🇳ராணுவம்: நமது தேசத்தின் பெருமை💪#🙏என் தேசப்பற்று#I ❤️🔥 Indian Army🦾#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்