முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளித்து சிறப்பித்தார்கள்.உடன் கழக நிர்வாகிகள்.
#dmkcuddalore