#jai sree hanuman. கவசம்🌷...!*
*பாடல்:19...!*
யோவாரந்நிதி மல்பபல்வல மிவோல்லங்கய ப்ரகாபான் வித
வைதேஹிகன ஸோக தாபஹரணோ வைகுண்ட பதி ப்ரிய:
அக்ஷக்னோஜித ராக்ஷஸேஸ்வர மஹாதர்பா பஹாரிணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதாத்வஸ்மான் ஸமீராத் மஜ
*விளக்கம்:*
எந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டு வது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்டநாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய் தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக் கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழு தும் நம்மை காக்கட்டும்.
*💐ஆஞ்சநே கவசம்💐*
*.....நிறைவு பெற்றது.....*
🟫🟧🟫🟧🟫🟧🟫🟧🟫🟧🟫🟫🟧🟫🟧🟫🟫🟫🟧🟫🟧🟫