அம்மை ஆச்சி நேசன்
617 views
2 days ago
கண்ணன் வாழத்து தர்மர் அறம் கூறுதல் கண்ணன் வாழத்து ஏழுவர்க்கு பின் பிறந்து ஏற்றம் உடைய அரக்கனை அழித்து ஐவர்க்கு அருளி அவனியில் அமைதி நிலவித்து ஈர் ஐந்து மாதங்கள் பெறாத தாயுடன் வாழ்ந்து மழலை லீலைகளை புரிந்து மகிழ செய்து வெண்ணெயயும் மண்ணையும் உண்டு வியத்தகு செல்வன் என்று காட்டி {தொடரும்} (ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்