சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 20 பேரில் சிலரின் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹35 லட்சம் & வீட்டில் ஒருவருக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹15 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#😨பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு😱