Makkal Mugam
557 views
13 hours ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ஈரோடு, பெருந்துறை சிப்காட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.