Sureshkumar
530 views
1 days ago
#🌻வாழ்த்துக்கள்💐 இன்று பிறந்த நாள் கானும்🌹🙏 தீரேந்திர வர்மா 👉 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார். 👉 பிரபல இந்தி கவிஞரும், எழுத்தாளரும், மொழியியல் ஆராய்ச்சியாளரும் மற்றும் நிபுணராகவும் அறியப்பட்டவர். 👉 முதலாவது இந்தி கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக இருந்தவர். 👉 இந்துஸ்தானி அகாடமியின் உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டவரும், இந்தி இலக்கியத்துக்கு புது வடிவம் கொடுத்தவருமான தீரேந்திர வர்மா, 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தனது 76வது வயதில் மறைந்தார்.