*ۚبسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
குர்ஆன் வசனம்
#குர்ஆன் வசனம்
அல்அன்பியா
*_وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ_*
எனது நல்லடியார்கள்தான் இப்பூமிக்கு வாரிசாவார்கள்” என்று ஸபூர் வேதத்தில் நற்போதனைக்குப் பிறகு எழுதியிருந்தோம்.
அல்குர்ஆன் 21 : 105