||📍வருகின்ற ஜீன் 28 -ம் தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய மற்றும் பழமையான தேராகும். ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இது, பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமி பவனி வரும் கண்கொள்ளா காட்சியாகும்....❤️🔥இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனித் திருவிழா தேரோட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படும் ஒரு மாபெரும் நிகழ்வாகும்...🥳திருவிழாவின் பத்தாம் நாளான ஆனி மாதத்தில் இந்த தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் சாமி தேர் மற்றும் அம்பாள் தேர் உட்பட ஐந்து தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபடுகின்றனர்...✨🥳❤️||
#🏞நம்ம ஊர் சுற்றுலா #🏞இயற்கை காட்சி #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃